இந்தியாவில் தற்போது ஜவுளி தொழிலில் சந்தையின் மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030ம் ஆண்டில் 350 பில்லியன் டாலராக உயரும் என இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!
திருப்பூர் • 06-Sep-2026