மதுரை சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன், வயது 50. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜாமினில் வெளியே வந்துள்ளார். தினமும் இவரது நடவடிக்கையை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு வந்துள்ளது. இன்று காலை டீ கடைக்கு சென்றவரை 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர். ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலயே கொலை நடந்துள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 18 minutes ago
நீலகிரி • 03-Sep-2026
விழுப்புரம் • 26-Aug-2026
சென்னை • 22 minutes ago
சென்னை • 4 minutes ago

கோயம்புத்தூர் • 30-Aug-2026
சிவகங்கை • 07-Sep-2026

சொல்கிறார்கள் • 26 minutes ago