சிவகங்கை பழமலை நகர் பின்புறம் உள்ளது கொடிக்காடு கண்மாய் பகுதி. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்றாலும் இங்கு இளைஞர்கள் மது அருந்த வருகின்றனர். இன்று அந்த வழியாக சென்றவர்கள் இளைஞர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளைஞர்கள் உடலை மீட்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்!

இந்தியா • 13 minutes ago