உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் நாளை 17ம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது. நாளை காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கும். 7.55க்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10க்கு சுந்தரேஸ்வரருக்கும் அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் துவங்கும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

வீட்டில் ₹27 லட்சம் பொருட்கள் திருட்டு!
செங்கல்பட்டு • 31-Aug-2026