கராச்சி கடற்கரையில் SEA SPARK 2026 என்ற பெயரில் பாகிஸ்தான் கடற்படை பயிற்சி நடத்தி வந்தது. இதில் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ். ஹுனைன் என்ற ரோந்து கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நுழைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய போர்க்கப்பலை நோக்கி அதிவேகமாக வந்தது. சர்வதேச கடல் பயண விதிகளுக்கு மாறாக பாகிஸ்தான் கப்பல் இயக்கப்பட்டதால் இந்திய போர்க்கப்பல் மீது மோதியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்!

இந்தியா • 13 minutes ago