சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சினிமா துணை நடிகர் பிரதீப் ராஜ், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். குறிப்பாக, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே அவர் கொலை செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 26-Aug-2026