தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுகந்தி போட்டியிடுகிறார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டின் லட்சுமணன் நிறுத்தப்பட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

கிரிக்கெட் • 21 minutes ago

தமிழகம் • 14-Sep-2026

பேச்சு, பேட்டி, அறிக்கை • 51 minutes ago

தமிழகம் • 11-Sep-2026

கிரிக்கெட் • 24 minutes ago

தமிழகம் • 13-Sep-2026

பிற விளையாட்டு • 22 minutes ago

கிரிக்கெட் • 17 minutes ago